Skip to content

செல்போன் பறிப்பு

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

வாலிபர்களிடம் செல்போன் பறிப்பு.  திருச்சி, திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

வாலிபர் தற்கொலை…போலீசார் விசாரணைதிருச்சி மேல கல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை கோபிநாத்தை பிரிந்து தாய் சகிலாவுடன் தனியாக வசித்து… Read More »வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிலால் (வயது 35). இவர் சம்பவத்தன்று தர்பார் மேடு பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்து… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

திருச்சியில் வாக்கிங் சென்றவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு…

திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது 45). இவர் திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே நடை பயிற்சி மேற்கொண்டார்.… Read More »திருச்சியில் வாக்கிங் சென்றவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு…

திருச்சி போலீஸ்காரருக்கு வெட்டு….. செல்போன் திருடர்கள் அட்டகாசம்

திருச்சி மாநகரில் இரவு நேரத்தில் தேவையற்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என திருச்சி மாநகர காவல்  ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி… Read More »திருச்சி போலீஸ்காரருக்கு வெட்டு….. செல்போன் திருடர்கள் அட்டகாசம்

error: Content is protected !!