Skip to content

சைபர் கிரைம்

நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்

  • by Authour

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா , சமீப காலமாகப் பெண்களைக் குறிவைத்து இணையத்தில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களுக்குக் கடுமையான கண்டனம்… Read More »நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்

வௌிநாட்டு வேலை தேடுபவர்களை குறி வைத்து மோசடி….

  • by Authour

மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது…  வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கோ அல்லது… Read More »வௌிநாட்டு வேலை தேடுபவர்களை குறி வைத்து மோசடி….

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

  • by Authour

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மாநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் ‘அவள்’ திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.… Read More »மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ். இவர் தேயிலை தூள் மற்றும் மெழுகுவர்த்தி சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று… Read More »ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

error: Content is protected !!