ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.… Read More »ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது

