சொத்து வரி முறைகேடு…. மேயரின் கணவருக்கு ஜாமின்by AuthourOctober 9, 2025மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மேரியன் கணவர் பொன்வசந்துக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.