Skip to content

ஜாமீன் மனு

லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் 2முறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நவ.6க்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் உள்ளார். அவருக்கு  செசன்ஸ் கோர்ட்,  ஐகோர்ட்  ஜாமீன் வழங்க மறுத்த நிலையில்  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நவ.6க்கு ஒத்திவைப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு….. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு….. ஐகோர்ட் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது சார்பில், ஜாமீன் கேட்டு  சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் ஜாமீன் கேட்டு சென்னை செசன்ஸ் கோர்ட்டில்  முதன்மை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

error: Content is protected !!