Skip to content

ஜார்கண்ட்

கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜரைகேலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைவீரர் மகேந்திர லஸ்கர் (45) என்பவர் நக்சலைட்டுகள் மண்ணில்… Read More »கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

  • by Authour

  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்து வரும்  சிபுசோரன்  வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு   கடந்த  சில  தினங்களாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துமனையில்… Read More »ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலம் மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதியில் தியோகர் என்ற இடத்தில்    யாத்ரீகர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த பஸ்சும்,… Read More »ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை…. ஜார்கண்ட் முதல்வர் சோரன் அறிவிப்பு

மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் மொத்த்தம் உள்ள 288… Read More »மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து… Read More »மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

டில்லியில் காற்று மாசு விவகாரம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக டில்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால்,… Read More »50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Authour

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு… Read More »மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான  இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை அங்கு 44.51% வாக்குகள் பதிவானது.  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான   முதல்… Read More »வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

  • by Authour

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு… Read More »ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

error: Content is protected !!