Skip to content

ஜெனரேட்டர்

ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை கண்டுபிடித்தது காவல்துறை. ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை விசாரணைக்கு வர சொல்லியுள்ளது காவல்துறை. ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்குகளை ஏற்பாடு செய்த… Read More »ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

  • by Authour

கோவை, கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது அடக்கத்திற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இன்று… Read More »கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

  • by Authour

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு மேலும் 4 அணு… Read More »அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது… Read More »கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

error: Content is protected !!