Skip to content

ஜெயலலிதா

பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

1999ம் ஆண்டு மத்தியில்  வாஜ்பாய் தலைமையிலான  பாஜக ஆட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார்.  அப்போது  தமிழகத்தில்  திமுக ஆட்சி நடந்து வந்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா  வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார்.… Read More »பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

  • by Authour

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில்… Read More »ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் அதிமுக… Read More »ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி, அவரின் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

  • by Authour

1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி… Read More »ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதாவின் நகைகள் -பத்திரங்களை ஒப்படைக்க உத்தரவு..

  • by Authour

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப். 14,… Read More »ஜெயலலிதாவின் நகைகள் -பத்திரங்களை ஒப்படைக்க உத்தரவு..

ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு  பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.  எனவே ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட  நகை, பாத்திரங்கள், உள்ளிட்ட அனைத்து… Read More »ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அரசு தலைமைக்கொறடாவும், அரியலூர் அதிமுக மாவட்ட  செயலாளருமான… Read More »அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

  • by Authour

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால் மக்களுக்காகவே தன்னைகொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு… Read More »ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

பாபநாசத்தில் ஜெ.,வின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

  • by Authour

முன்னாள் தமிழக முதல்வர், அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில்… Read More »பாபநாசத்தில் ஜெ.,வின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

error: Content is protected !!