Skip to content

டிட்வா புயல்

டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

  • by Editor

இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர்… Read More »டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Editor

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: – டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான… Read More »டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

டிட்வா புயல் எதிரொலி… கொந்தளிக்கும் கடல்

  • by Editor

வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திற்கு கிழக்கு வடகிழக்கு மற்றும் சென்னை தெற்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது  டிட்வா புயல் காரணமாக நேற்று காலையில்… Read More »டிட்வா புயல் எதிரொலி… கொந்தளிக்கும் கடல்

கரையை விட்டு விலகும் டிட்வா புயல்

  • by Editor

தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது புயல் 30 முதல் 70 கிலோமீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும் என வானிலை ஆய்வு… Read More »கரையை விட்டு விலகும் டிட்வா புயல்

நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு… Read More »நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

டிட்வா புயல்.. தஞ்சையில் பேரிடர் மீட்புக்குழு தயார்

  • by Editor

டிட்வா புயல் நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால், தஞ்சை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில்,… Read More »டிட்வா புயல்.. தஞ்சையில் பேரிடர் மீட்புக்குழு தயார்

இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

  • by Editor

இலங்கை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 46 பேர்… Read More »இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

டிட்வா புயல்… 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தஞ்சை வருகை

  • by Editor

டிட்வா புயல் கனமழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடியில் இருந்து 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சை வந்துள்ளனர் டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளதால், காவிரி படுகை… Read More »டிட்வா புயல்… 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தஞ்சை வருகை

டிட்வா புயல்- 17 மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

  • by Editor

டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்நிலையில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10… Read More »டிட்வா புயல்- 17 மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

error: Content is protected !!