Skip to content

டில்லி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பகல் 12 மணிக்கு மசோதாவை தாக்கல்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

  • by Authour

இலங்கை  அதிபர் அநுர குமார இந்தியா வந்துள்ளார். அவர் இன்று  பிரதமர் மோடியை சந்தித்து பேசினாா். பின்னர்  மோடியும், அநுர குமாரவும்   பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.   மோடி முன்னிலையில்,    அநுர குமார  கூறியதாவது:, “இரு… Read More »தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

  • by Authour

டில்லி சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.  இந்த முறையும் அங்கு ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என  ஆம்… Read More »டில்லி சட்டமன்ற தேர்தல் …. தனித்து போட்டி…. ஆம் ஆத்மி அறிவிப்பு

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச்… Read More »நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில்   ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்… Read More »டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

  • by Authour

புதுடெல்லியில் இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும்… Read More »டில்லியில் மின்துறை அமைச்சர்கள் மாநாடு…அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி

  • by Authour

தீபாவளி தினமான நேற்றிரவு , கிழக்கு டில்லியின் ஷாஹ்தாராவில்  ஃபர்ஷ் பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு வீட்டு வாசலில் இரவு 8.30 மணியளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் அவரது… Read More »தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி

கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

  • by Authour

கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி, வார்ப்படம், பொறியியல் பொருட்கள், உணவு பொருட்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில்,  செயல்பட்டு வருகிறது.… Read More »கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

தீபாவளி நெருங்குவதால்… டில்லியில் காற்று மாசு 264ஆக பதிவு

  • by Authour

டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1, 2025 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பனி காலத்தில் காற்று மாசு… Read More »தீபாவளி நெருங்குவதால்… டில்லியில் காற்று மாசு 264ஆக பதிவு

டில்லி குண்டு வெடிப்பு….. காலிஸ்தான் கைவரிசையா?

  • by Authour

டில்லியின் ரோகினி பகுதியில் உள்ள பிரசாந்த் விகாரில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் மர்மமான பொருள்  நேற்று வெடித்தது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பள்ளிச்சுவர், அதன் அருகில் உள்ள… Read More »டில்லி குண்டு வெடிப்பு….. காலிஸ்தான் கைவரிசையா?

error: Content is protected !!