போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்
ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. 5ம் நாளாக நீடித்து வருகிறது. இதுவரை ஈரானில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இஸ்ரேலில் 20க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இருபக்கமும் கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது.… Read More »போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்