கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »கரூரில் பிரேமலதா விஜயகாந்தை டென்ஷன் ஆக்கிய தொண்டர்