Skip to content

தண்டனை

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxகாஷ்மீர்  மாநிலம் பெஹல்காமில்  நேற்று முன்தினம்  26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்… Read More »தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

  • by Authour

முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ஜெயலலிதா என்னை கட்சியில்… Read More »எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு பாலாஜி தனது கடை ஊழியரிடம் 2 கிலோ 150 கிராம் தங்கத்தை… Read More »கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

தஞ்சை…. வாலிபர் கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 2009ம் ஆண்டு, பணத்தகராறில், இளைஞர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில், 16 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்… Read More »தஞ்சை…. வாலிபர் கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை….

ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

பாஜக  தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜாவுக்கு, சென்னை தனிக்கோர்ட்  இன்று 2 வழக்குகளில் தலா 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கியது.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்… Read More »ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

என்ஜினியரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

  • by Authour

தஞ்சை விளார் சாலையில் உள்ள புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவர் சுகுமாறன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்தார். கடந்த 28-12-2013-ந்தேதி முதல் மனோஜ்குமாரை காணவில்லை.… Read More »என்ஜினியரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

ஆம்ஸ்ட்ராங் கொலை… குற்றவாளிகளை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறோம்…. முதல்வர்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல்  கூறினார். இது தொடர்பாக  முதல்வர்  தனது எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது:… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை… குற்றவாளிகளை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறோம்…. முதல்வர்

பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்  தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.இதனைத் தொடர்ந்து  வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

தெலங்கானா மாநில முதல்வர்  ரேவந்த் ரெட்டி அந்த மாநில தேர்தல் பரப்புரையில் பேசும்போது உதயநிதியை கண்டித்து பேசினார்.  காங்கிரஸ் முதல்வர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கூட்டணி்யில் உள்ள திமுக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சம்பவம் … Read More »சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

பணம் முறைகேடு……நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு

பிரபல நடிகை ஜெயப்பிரதா, அவருடைய சகோதரர்கள் ராம்குமார், ராஜ்பாபு ஆகியோர் ஜெயப்பிரதா சினி தியேட்டரின் பங்குதாரர்கள் ஆவர். இந்த தியேட்டர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. தியேட்டர் ஊழியர்கள் பெயரில் இ.எஸ்.ஐ.யில் செலுத்துவதற்காக… Read More »பணம் முறைகேடு……நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு

error: Content is protected !!