கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி
கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர்… Read More »கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி