Skip to content

தனியார்

தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை… Read More »தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75). இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி இருந்து கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப்… Read More »கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மற்றும் கண்டித்தும், அவுட்சோர்சிங் விடுவதை உடனே கைவிட வலியுறுத்தியும், ரயில்வேயில் உள்ள 50,000 காலி பணியிடங்களை சரண்டர் மற்றும் சர்ப்ளஸ் செய்யும்… Read More »ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!