ஆன்லைன் முதலீடு என ஆசை வார்த்தை: தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம், ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர்… Read More »ஆன்லைன் முதலீடு என ஆசை வார்த்தை: தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி

