நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.இதை அடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட… Read More »நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை