Skip to content

தமிழக கேரள எல்லை

சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை, பொள்ளாச்சி கோபாலபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ 66 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தமிழக – கேரள… Read More »சோதனைசாவடியில் ரூ. 66 ஆயிரம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் … ஆனைமலை போலீசாரிடம் கேரள போலீஸ் ஒப்படைப்பு…

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் டோனி. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு தமிழக கேரள எல்லை பகுதியான செமணாம்பதி கிராமத்தில் உள்ளது. இவரது தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு… Read More »4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் … ஆனைமலை போலீசாரிடம் கேரள போலீஸ் ஒப்படைப்பு…

error: Content is protected !!