Skip to content

தம்பதி தற்கொலை

22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

  • by Authour

ஈரோட்டை சேர்ந்தவர்  53 வயது  வேலுச்சாமி.  இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.  அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர்.  இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில்… Read More »22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தனசேகர்(36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்… Read More »குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

திருச்சி காந்திச்சந்தை அருகேயுள்ள வடக்கு தாராநல்லுôர் பகுதியை சேர்ந்தவர் ச. மோகன்ராஜ் (35). நிதிநிறுவன (பைனான்ஸ்) தொழில் செய்து வந்தார். பகுதிநேரமாக மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி எஸ்தர்ஜெனட்(30). இவர்களுக்கு… Read More »தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர், தான்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சொந்தமாக 43.59 ஏக்கர் மதிப்பிலான… Read More »மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

error: Content is protected !!