Skip to content

தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு… மாற்றுதிறனாளிகளுக்கு உணவு இலவசம்…

  • by Authour

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு; வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம்:- ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார். தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஒருவேளை உணவு ரூ.10-க்கு வழங்கும்… Read More »தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு… மாற்றுதிறனாளிகளுக்கு உணவு இலவசம்…

திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள திருநெடுங்களநாதர் கோயிலுக்கு இன்று  தருமபுரம் ஆதீனம் 27வது குரு மஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் ஆலயத்தில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்தார். அனைத்து… Read More »திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர… Read More »மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி… Read More »கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக  இருபப்வர்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர்மீது அவதூறு பரப்பும் வகையில்  ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் பாலாலயம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது..

  • by Authour

மயிலாடுதுறை அருகே திருப்பறியலூர் எனப்படும் பரசலூர் கிராமத்தில் அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தட்சன் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்காத காரணத்தால் கோபம்கொண்டு தட்சனின் தலையைக்… Read More »பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் பாலாலயம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது..

error: Content is protected !!