Skip to content

தற்கொலை

திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இதனிடையே… Read More »திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை நாடகம்- புடவை கழுத்தில் இறுக்கி பெண் பலி… கணவரிடம் விசாரணை

  • by Editor

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம், போயினபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். ரயில்வே லோகோ பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு… Read More »தற்கொலை நாடகம்- புடவை கழுத்தில் இறுக்கி பெண் பலி… கணவரிடம் விசாரணை

ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜம்முவின் ஸ்ரீநகரில் பரிம்புரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹரி ஓம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பரிம்புராவில் உள்ள போலீஸ்… Read More »ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் பேருந்தில் பயணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சிக்கு 22 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ராமச்சந்திரன்… Read More »ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அஜீத் சிங் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் தனது பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில்… Read More »துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அனந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சக்திபிரியா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திபிரியா… Read More »நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகத் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள்… Read More »நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

  • by Editor

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த… Read More »லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆரோக்கியம் (33), கிரேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கிரேன் வேலையின் போது ஏற்பட்ட… Read More »பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

  • by Editor

கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (38). இவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.இதனிடையே, நர்சிங் படித்திருந்த… Read More »கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

error: Content is protected !!