Skip to content

தற்கொலை

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை மாரியம்மன் கோவில் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மா.முருகானந்தம் (வயது 49). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டார். இவரது தந்தை  கூலி தொழிலாளி செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோசி… Read More »ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

முறைதவறிய காதல், கர்ப்பம்: பெண்இன்ஜினீயர் காதலனுடன் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேந்திரன்(28).  சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பிரியங்கா(25)  சாப்ட்வேர் இன்ஜினீயர், சென்னையில் பணியாற்றி வந்தார். சுரேந்திரனின் தாயாரும், பிரியங்காவின் தாயாரும் அக்கா, தங்கை.  எனவே … Read More »முறைதவறிய காதல், கர்ப்பம்: பெண்இன்ஜினீயர் காதலனுடன் தற்கொலை

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது.. ஆட்டோ டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

ஆட்டோ டிரைவர் தற்கொலை திருச்சி ஜூலை 18 திருச்சி கருமண்டபம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது 33 )இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக… Read More »கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது.. ஆட்டோ டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

மாணவன் தற்கொலை: நெல்லை அருகே பள்ளி பஸ்களுக்கு தீவைப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (வயது 15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து… Read More »மாணவன் தற்கொலை: நெல்லை அருகே பள்ளி பஸ்களுக்கு தீவைப்பு

குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு… Read More »குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர்… Read More »கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

திருச்சி உறையூர் 1-வது கிராஸ் காவேரி நகரை சேர்ந்தவர் சண்முகம் . (வயது 60). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகம் மன அழுத்தத்தில்… Read More »பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

திருச்சி அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

நாமக்கல்  அடுத்த  மோகனுார், அன்பு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,(56) திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலராக  பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, (51) மோகனுார் ஒன்றியம்  ஆண்டாபுரம் பஞ்சாயத்து  துவக்கப்பள்ளியில்  ஆசிரியையாக… Read More »திருச்சி அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

நாமக்கல் நகர் தில்லைபுரம் 2வது தெருவில்  வசித்து வந்தவர் சுப்பிரமணி (40).  இவர் திருச்சியில் RTO(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்)-வாக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி பிரமிளா.   இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம்… Read More »திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

error: Content is protected !!