Skip to content

தற்கொலை

கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகோவை, உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்து உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியில், ஆண் ஒருவர் தொலைபேசி வயரை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து… Read More »கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள  ராசாம்பாளையம் டோல்கேட்  அருகே வசித்து வந்தவர்கள்  ரவி, வாசுகி. தம்பதியர். இவர்களுக்கு  60 வயதுக்கு மேல் இருக்கும். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் … Read More »நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த  படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி.  இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.… Read More »பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxபெண்ணிடம் நகை பறிப்பு… ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

கோவை, பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து… Read More »கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் காதர் இவரது மகள் மரியா பீவி (14 )இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (24). கடந்த 2023 ம் ஆண்டில் காவல் துறையில் சேர்ந்த இவர் தஞ்சாவூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.  இவர்  தஞூசை மணிமண்டபம்… Read More »காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

கோவை… மர்மமான முறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை…

  • by Authour

கோவை, போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆலமரத்தில் அடையாளம் தெரியாத வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்… Read More »கோவை… மர்மமான முறையில் வடமாநில தொழிலாளி தற்கொலை…

திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் தற்பொழுது கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம்… Read More »திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

error: Content is protected !!