Skip to content

தற்கொலை

ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால்… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்கியா சர்க்கிளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஒரு இளம்பெண் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே குடியிருப்பில் வசிக்கும் நபரை பார்க்க வேண்டும்… Read More »கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில்… Read More »பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள வாளாடியை சேர்ந்தவர் உமா. இவரது மகள் கொரோனா காலக்கட்டத்தில் 9ம்வகுப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவி படிப்பை தொடர  வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு… Read More »திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை… Read More »ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில், ஆயுதப்படையில காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது மனைவி கிருஷ்ணப்பிரியா உடன் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில்… Read More »ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

  • by Authour

நாமக்கல், சென்னையை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி (17). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்… Read More »ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

  • by Authour

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு  செய்து… Read More »ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலின் முன்பாக தான் கட்டியிருந்த கைலியை கிழித்து இரும்பு தடுப்பு கேட்டில் தூக்கு மாட்டி உட்கார்ந்து நிலையில் தூக்கில் தொங்கியவாறு… Read More »மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

  • by Authour

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக்… Read More »பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

error: Content is protected !!