தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல், திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நபர்கள் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்… Read More »தஞ்சையில் தவறவிட்ட 60 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

