Skip to content

தவெக

விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

  • by Authour

தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலக உதவியாளர் மற்றும் நிர்வாகி என மூன்று பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக தகவல். கரூர்,வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக… Read More »விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

தீபாவளி வேண்டாம்.. தவெக திடீர் உத்தரவு

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுக்க… Read More »தீபாவளி வேண்டாம்.. தவெக திடீர் உத்தரவு

கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மாவட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கருரில்… Read More »தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயரச் சம்பவத்தில் பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடிய விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.கண்ணன், வயது… Read More »தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

  • by Authour

நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த… Read More »பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர்… Read More »தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மதியழகன், அருண் ராஜ்-க்கு அக்.14 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது… Read More »கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி… Read More »கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) பிற்பகல் 3 மணி அளவில் திட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்காக லைட் ஹவுசு பகுதி மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களை… Read More »தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

error: Content is protected !!