வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்
சிதம்பரம் அருகே உள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோதை(69). இவரது மகள் ஜெயா(40). இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டில் இருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் இவர்களது ஓட்டு வீட்டின் சுவர்… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்


