Skip to content

திட்டங்கள்

தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைசுற்றல் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்தவாறே  அரசு கோப்புகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து  இல்லம் திரும்பினார்.  இன்று அவர் தலைமை செயலகம் வந்தார்.  அங்கு நடந்த… Read More »தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் திட்டங்கள்….. அதிகாரிகள் விளக்கம்

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூரு மும்பை,குருகிராம்,புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் 11,000 பணியாளர்களைக் கொண்டுள்ள உலகளாவிய முன்னணி நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது, இந்தியாவை டிஜிட்டல்… Read More »சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் திட்டங்கள்….. அதிகாரிகள் விளக்கம்

3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

  • by Authour

அசாமில் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்காக அரசுபுதிய திட்டங்களை அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தின்படி பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தஒரு பெண் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற… Read More »3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திட்டங்களை ஆய்வு செய்ய நீர்வளம், நிதி, நகராட்சி நிர்வாகம், உள்துறை முதன்மையச் செயலாளர்களைக் கொண்ட… Read More »கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

  • by Authour

பிரதமர் மோடி கொச்சியில் நேற்று  3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது… Read More »கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

பஞ்சப்பூரில் ரூ.270 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. அமைச்சர் நேரு தகவல்..

  • by Authour

திருச்சி மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக  அய்யாளம்மன் படித்துறை பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.270 கோடியில் அமைக்கப்பட்டது. அதனை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று  திறந்து வைத்து பேசினார்.… Read More »பஞ்சப்பூரில் ரூ.270 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. அமைச்சர் நேரு தகவல்..

error: Content is protected !!