Skip to content

திருச்சி க்ரைம்

வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வேன் டிரைவருக்கு கத்தி குத்து… 7 பேர் மீது வழக்கு பதிவு திருச்சி புத்தூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சீனிவாச பாபு (30). லோடு வேன் டிரைவர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.… Read More »வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

கல்லுக்குழி ரயில்வே மைதானம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக நேற்று கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்… Read More »வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை… – 3 பேர் கைது திருச்சி  மேல பஞ்சப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது36). இவரது தந்தை ராஜு (வயது 65, ) சகோதரர் கார்த்திக் (வயது32. )… Read More »ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர்… Read More »கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 25).கார்பெண்டர் இவர் தனது நண்பருடன் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி… பெண்ணிடம் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் . இவரது மகன் பிரபு (38). இவர் தனது தந்தையுடன் ஸ்ரீரங்கம் ஆர் எஸ் சாலை பகுதியில் உள்ள காவடிக்கார தெருவில்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி… பெண்ணிடம் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி… Read More »கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை..  திருச்சி கே கே நகர் பகுதியில் வங்கி காச்சாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் திருச்சி கே கே நகர் உடையான்… Read More »வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் தேக்கன் இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65) இவர் நேற்று மேல புலி வார்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

error: Content is protected !!