Skip to content

திருச்சி க்ரைம்

டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

டூவீலர் திருட்டு… திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து… Read More »டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

  • by Authour

மூதாட்டியிடம் 12 1/2 பவுன் நகை திருட்டு  திருச்சி குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த… Read More »மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தற்கொலை திருச்சி துவாக்குடி விஓசி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 26) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

வீட்டின் பூஜை அறையில் 17.5 சவரன் நகைகள் திருட்டு.. திருச்சி க்ரைம்…

  • by Authour

நகைகள் திருட்டு… திருச்சி சீனிவாச நகர் 7-வது மெயின் ரோடு 6-வது கிராஸை சேர்ந்தவர் வெங்கடேசன் (63). இவர் தன் வீட்டு பூஜை அறையில், 17.5 சவரன் தங்க நகைகளை பாதுகாப்பாக இருக்கட்டும் என… Read More »வீட்டின் பூஜை அறையில் 17.5 சவரன் நகைகள் திருட்டு.. திருச்சி க்ரைம்…

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

டாஸ்மாக்  ஊழியரிடம் பணம் பறித்து ரவுடி கைது.. திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (55. ) தென்னூர் டாஸ்மாக்கில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது அங்கு வந்த தென்னூர்… Read More »டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Authour

பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது28). மார்ச்.26ம் தேதி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு,தாகராஜ் காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவ்வழியாக… Read More »பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

வாலிபருக்கு அரிவாள் வெட்டு… 2 பேர் கைது.. ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 25. )இவர் கடந்த 24 ஆம் தேதி தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக்… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

  • by Authour

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…  ஸ்ரீரங்கம்,  கொள்ளிடம் ஆறு பூசாரி மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக திருவரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…. கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்…

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது…. திருச்சி க்ரைம்..

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது..  திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் சகாய தாஸ் (வயது 59).இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது தனது நண்பர் பொன்னேரிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன்… Read More »17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது…. திருச்சி க்ரைம்..

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

  • by Authour

தாலிசெயின் பறித்து சென்ற பெண்…. திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல்… Read More »கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

error: Content is protected !!