Skip to content

திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற 6 பேர் அதிரடி கைது… திருச்சி க்ரைம்

போதை மாத்திரைகள், விற்ற வாலிபர் அதிரடி கைது திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, போதை மாத்திரைகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை,… Read More »போதை மாத்திரைகள் விற்ற 6 பேர் அதிரடி கைது… திருச்சி க்ரைம்

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (21.07.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.… Read More »திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. பணி நியமன ஆணை வழங்கல்

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் அறக்கட்டளையின் நிறுவனருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் அன்பில் அறக்கட்டளையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமினை… Read More »திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. பணி நியமன ஆணை வழங்கல்

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் கோபி (வயது 34)திருவரங்கம் பகுதியில் ரெடிமேட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 9 மணி அளவில் திருவரங்கத்தில் இருந்து… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார், தோஹா வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக… Read More »திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

திருச்சி தெற்கு அதிமுக மா. செ.ப.குமார் தலைமையில் திண்ணை பிரச்சாரம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை செயலாளர் S.ராஜாமணிகண்டன் ஏற்பாட்டில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் #திருவெறும்பூர் சட்டமன்ற… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா. செ.ப.குமார் தலைமையில் திண்ணை பிரச்சாரம்…

திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  நாதக சீமானும் கடந்த 2018ம் ஆண்டு  திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.  இருவரையும் வரவேற்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  வந்திருந்தனர். வைகோவின் கார் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியபோது,  நாதகவினர் … Read More »திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவில் படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை முதுகலை பாட பிரிவில் சேர்ப்பதற்கு தடை… Read More »முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!