Skip to content

திருச்சி

பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

திருச்சி உறையூர் 1-வது கிராஸ் காவேரி நகரை சேர்ந்தவர் சண்முகம் . (வயது 60). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சண்முகம் மன அழுத்தத்தில்… Read More »பால் வியாபாரி தற்கொலை… திருச்சியில் போலீஸ் விசாரணை

திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ கைதி எஸ்கேப்…

திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.போலீசார் இவரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மத்திய சிறையில் இன்று நடந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-… Read More »திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ கைதி எஸ்கேப்…

திருச்சியில் மா., கம்யூ சார்பில் மறியல் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 47.7 ஏக்கர் பரப்பளவிலான அரியமங்கலம் குப்பை கிடங்கில் சுமார் 10 லட்சம் டன் குப்பைகள் மலைப்போல குவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகரின் 65 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் சுமார் 750… Read More »திருச்சியில் மா., கம்யூ சார்பில் மறியல் போராட்டம்

மல்லை சத்யா மீது நடவடிக்கை, கட்சி முடிவு செய்யும்: துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சி எம்.பியும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ  திருச்சியில்  அளித்த பேட்டி : தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா… Read More »மல்லை சத்யா மீது நடவடிக்கை, கட்சி முடிவு செய்யும்: துரை வைகோ பேட்டி

ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

கடலூர்  செம்மங்குப்பம்  ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த… Read More »ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

திருச்சியில் 11ம் தேதி குடிநீர் கட்…

மின் பராமரிப்பு பணி 10.07.2025 அன்று நடைபெற இருப்பதால் . 11.07.2025 அன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை,… Read More »திருச்சியில் 11ம் தேதி குடிநீர் கட்…

கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது- திருச்சியில் ஸ்டாலின் பேச்சு

திருச்சி ஜமால் முகமது கல்லூயின் பவளவிழா ஆetண்டின் தொடக்க விழா  மற்றும்  புதிய கட்டட திறப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர்… Read More »கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது- திருச்சியில் ஸ்டாலின் பேச்சு

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர… Read More »தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார், உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர்  மாவட்டத்தில்  இன்று  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  பிரமாண்டமாக செய்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  துணை… Read More »துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார், உற்சாக வரவேற்பு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர் மர்ம சாவு: தந்தை பகீர் புகார்

அரியலூர் மாவட்டம்  திருமானூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் அபிஷேக் (19), திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.A. வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து … Read More »திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவர் மர்ம சாவு: தந்தை பகீர் புகார்

error: Content is protected !!