Skip to content

திருச்சி

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருச்சி  மாநகரில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான்கோட்டை முல்லை தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பாதுகாப்பு (செக்யூரிட்டி) பிரிவில் பணியாற்றிய நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையொட்டி அவரது… Read More »திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…

திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு சுமார் 4,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில்,கீழ கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் எம் எம் டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…

திருச்சியில் சிக்கிய 20 கிலோ கஞ்சா…. 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஒடிசாவிலிருந்து இருவர் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச் சாவடியில், செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி… Read More »திருச்சியில் சிக்கிய 20 கிலோ கஞ்சா…. 2 பேர் கைது…

குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  விடுதியில்  பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை… Read More »குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

மார்ச் 22ம் தேதி உலகத் தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  திருச்சி தண்ணீர் அமைப்பு,  திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் இணைந்து இன்று  கல்லூரி வளாகத்தில்  உலக… Read More »திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

எஸ்டிபிஐ கட்சி  வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று… Read More »எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி கிராம… Read More »குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

பஸ்சில் முன்னாள் ஊ.ம.தலைவர் உடல் நசுங்கி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிழங்காட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( 68. ) கிழங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் நேற்று திருச்சியில் உள்ள வக்ப் வாரிய அலுவலகத்துக்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும்… Read More »பஸ்சில் முன்னாள் ஊ.ம.தலைவர் உடல் நசுங்கி பலி… திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி, திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்.இவரது மகன் வைகுந்த் (வயது 27) எம்பிஏ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த வைகுந்த் திடீரென்று… Read More »திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

error: Content is protected !!