Skip to content

திருச்சி

காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே  ராசிநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ஜெயப்பிரியா ( 21). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இப்பெண் விக்னேஷ் எனபவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ்… Read More »காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….

பட்டப்பகலில் பஸ் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் நகை திருட்டு….. அலட்சியம் காட்டும் போலீஸ்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விஸ்வாம்பாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு (65) இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று மாலை துறையூர் பேருந்து… Read More »பட்டப்பகலில் பஸ் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் நகை திருட்டு….. அலட்சியம் காட்டும் போலீஸ்…

திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகின்ற 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் நம் முதல்வர் நம் பெருமை என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சரின்… Read More »திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் ஐந்து ரூபாய் உயர்ந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ். இவர் தேயிலை தூள் மற்றும் மெழுகுவர்த்தி சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று… Read More »ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (27 )என்ற மனைவி உள்ளார்.… Read More »திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றமின்றி 5,565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

  • by Authour

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

சமயபுரம் சித்திரை தேரோட்டம்….. திருச்சி மாவட்டத்திறகு பொதுவிடுமுறை…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் பெருந்திருவிழா நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. மாரியல்லது காரியம் இல்லை என்பது பழமொழி,அதாவது மழை முறையாக பெய்யவில்லை என்றால் இம்மண்ணில் எந்த உயிர்களும் இன்புற்று… Read More »சமயபுரம் சித்திரை தேரோட்டம்….. திருச்சி மாவட்டத்திறகு பொதுவிடுமுறை…

error: Content is protected !!