Skip to content

திருச்சி

திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 31.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு… Read More »2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

அரியலூர் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பிரசாந்த். இவர் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி திருச்சி லால்குடியை அடுத்த செம்பரையில்… Read More »திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லால்குடி செம்பரையை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாலிபர் கதவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று… Read More »வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். மேட்டுப்பட்டி இ.பி ஆபீஸ்  அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை… Read More »போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைகான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தேச பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் இன்றுடன்(30-01-23) நிறைவு பெற்றுள்ளது.… Read More »ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

  • by Authour

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தென் சென்னை மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் திருமண அரங்கில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

  • by Authour

திருச்சியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுப்பணிகள் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன்  இன்று 30.01.2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் … Read More »திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வாசித்தார். இந்நிகழ்வில்… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

error: Content is protected !!