Skip to content

திருச்சி

திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து யாகபுரம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. சுமார் 30அடி பள்ளத்தில்… Read More »திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…

திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

36 ஆண்டு பணியில் மாவட்ட நூலகராக 2002 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2025 வரை பணி அமைந்தவர் 31.01.25 பணி நிறைவு பெறும் அ.பொ.சிவக்குமார், அவருக்கு திருச்சி மாவட்ட நூலக அலுவலகத்தில் மாவட்ட… Read More »திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

திருச்சிக்கு 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை…. டிரோன்கள் பறக்க தடை…

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (ஜம்போரி) மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு பெருந்திரளணி விழாவை திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன.28-ந்தேதி அன்று தமிழக துணை… Read More »திருச்சிக்கு 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை…. டிரோன்கள் பறக்க தடை…

திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

  • by Authour

திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களது சிற்றுந்து (மினி பஸ்), சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டையில்… Read More »திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகளப்பூ பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி 40 வயதுடைய வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள்… Read More »திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

  • by Authour

புதுக்கோட்டை , விராலிமலை முருகன் கோவிலுக்கு நடிகர் யோகிபாபு வருகை புரிந்தார். இதனையடுத்து முருகன் கோவிலில் யோகிபாபுவிற்கு கோவில் சார்பில் வரவேற்பு அளித்தனர். முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். திருத்தளத்தில் தனது அடுத்தடுத்த படங்களின்… Read More »விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

  • by Authour

சென்னையிலிருந்து ஜனவரி 29 புதன்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் அன்று இரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர்… Read More »தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்,… Read More »தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மோட்டார்… Read More »மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

error: Content is protected !!