Skip to content

திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக இன்று(27.03.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 22-வது முறையாக நடக்கிறது. திருச்சி மாவட்டம்,… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

கடன் சுமை….வியாபாரி தற்கொலை… திருச்சி க்ரைம்..

  • by Authour

காய்கறி கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது. அரியலுார் மாவட்டம், செந்துரை, கீழ தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (33). திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே உள்ள காய்கறி கடையில் 15 ஆண்டுகளாக வேலை… Read More »கடன் சுமை….வியாபாரி தற்கொலை… திருச்சி க்ரைம்..

திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

திருச்சி,  வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி,  கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி  சென்டிகிரேடு  முதல் 41 டிகிரி… Read More »திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

வாலிபருக்கு அரிவாள் வெட்டு… 2 பேர் கைது.. ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 25. )இவர் கடந்த 24 ஆம் தேதி தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக்… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது: திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர்  தி.முத்து செல்வம்  தாக்கல் செய்தார். அதனை மேயர், ஆணையர் வே. சரவணன்… Read More »பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

மார்ச்-28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »மார்ச்-28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது அலெக்சாண்டர் வரவேற்றார் செயலாளர் கோபி சிறப்புரையாற்றினார் பொருளாளர் ரவீந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்… Read More »பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…

இடமாற்றம் செய்யப்படாது…. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொண்டாட்டம்….

திருச்சி காந்தி மார்க்கெட் காய்கனி வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் பயன் பெற்று வரும் காந்தி மார்க்கெட்டை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி சட்டசபையில் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தின்… Read More »இடமாற்றம் செய்யப்படாது…. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொண்டாட்டம்….

திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33) இவர் திருச்சி தஞ்சாவூர் ரோடு அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் வழக்கம்போல்… Read More »திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

error: Content is protected !!