Skip to content

திருச்சி

திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ( 37). இவர்  லேப் டாப்  பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். .சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.… Read More »திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

  • by Authour

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி  மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (03.03.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள் மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என மொத்தம்… Read More »திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி சமயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25.02.2025-ம் தேதி அன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் (Yamaha R15 Blue… Read More »திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

சார்ஜாவில் இருந்து திருச்சி  வந்த விமான பயணிகளிடம்  வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரிடம்… Read More »திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சி  ராம்ஜிநகர் அருகே உள்ளது  கேர் கல்லூரி.  இந்த கல்லூரியில்   பி.காம்., சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவி  திவ்யா(19),  இவர்   கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு   விடுதியில்  மாணவிகள்… Read More »திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.… Read More »திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

error: Content is protected !!