Skip to content

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

  • by Authour

திருப்பரங்குன்றம் வேள்வி சாலையில் தமிழ் வேள்வியாளர்கள் , தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதால் , வேள்விச் சாலைக்கு சென்று கேள்வி கேட்ட சிம்மம் சத்தியபாமா அம்மையார் மீது இராச பட்டர் அடியாட்கள் தாக்குதல் நடத்தியதால்… Read More »திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில், இது அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு. இந்த மலையின் உச்சியில்   சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. அங்கு ஆடு, கோழி  பலியிடப்படுவது வழக்கம். கடந்த… Read More »திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது… Read More »கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது… காங்., செல்வபெருந்தகை…

  • by Authour

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது என சென்னையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத நல்லிணக்கத்தை கெடுக்க திருப்பரங்குன்றம் மக்களுக்கு எதிராக சில… Read More »திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது… காங்., செல்வபெருந்தகை…

திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது,ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம்… Read More »திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

error: Content is protected !!