Skip to content

திருப்புவனம்

திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஜூன் 29, 2025 அன்று உயிரிழந்தார்.… Read More »திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

நிகிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால்… கோவையில் தஞ்சம்..

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த நிக்கிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன்… Read More »நிகிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால்… கோவையில் தஞ்சம்..

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.… Read More »கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி,  போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டாார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். 2 ஏட்டுகள், 3… Read More »திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

error: Content is protected !!