Skip to content

திருவானைக்காவல்

ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் – காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

வீடு வழங்கவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள செக்போஸ்ட் பகுதியில் உள்ள கன்னிமார் தெரு ,நேதாஜி நகர் பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் . அப்பகுதியினை குடியிருப்புகளை நெடுஞ்சாலை துறையின் சார்பாக… Read More »வீடு வழங்கவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்….

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

  • by Authour

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.… Read More »திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

திருச்சியில் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 திட்டத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை… Read More »திருச்சியில் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்…

திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி, ஶ்ரீரங்கம் கோட்டம் திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை 24ம் தேதி காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை… Read More »திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

error: Content is protected !!