Skip to content

திலகவதி

புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம்  புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர்… Read More »புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

  • by Authour

புதுக்கோட்டை  டி.வி.எஸ் கார்னர் பகுதியில்,நெடுஞ்சாலைத்துறைசார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், புதிதாகக் கட்டப்படவுள்ள சாலை சந்திப்பு மேம்பாடு பணியினையும் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.4… Read More »புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  மற்ற மாவட்டங்களில் காணொளி  வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மேலராஜ வீதியில்முதல்வர் மருந்தகம்திறப்பு விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை நகர்மன்ற தலைவர்  திலகவதி நேரில் ஆய்வு..

மழை காலத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகர பகுதிகள் முழுவதும் மழைநீர் வடிகால் வாரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.. வார்டு எண் 26 நிஜாம் காலணி பகுதியில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியினை… Read More »மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை நகர்மன்ற தலைவர்  திலகவதி நேரில் ஆய்வு..

error: Content is protected !!