Skip to content

தீபாவளி பண்டிகை

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை தீபாவளி என்பதாலும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல… Read More »சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

தீபாவளி பண்டிகை… பஸ்களில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் 1,30,000 பேரும், தனியார் பேருந்துகளில் 1,70,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை வரும்… Read More »தீபாவளி பண்டிகை… பஸ்களில் பயணிக்க 3 லட்சம் பேர் முன்பதிவு..

தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது இதனால் தஞ்சை அண்ணா சாலை காந்திஜி சாலை கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக்கடைகள்… Read More »தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவதற்காக கடைத்தெருகளில் குவிந்து வருகின்றனர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி அதிக அளவில்… Read More »தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லும் சம்பவங்களைத் தடுக்க தெற்கு ரயில்வே கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும்… Read More »ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

தீபாவளி பண்டிகை… சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு.. தொடக்கம்

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட  உள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடைசி நேர அலைச்சலை… Read More »தீபாவளி பண்டிகை… சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு.. தொடக்கம்

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

  • by Authour

தமிழகத்தில் இவ்வாண்டு அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி… Read More »பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

error: Content is protected !!