Skip to content

தீபாவளி

தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி  கொண்டாடப்படுகிறது.  இதற்காக மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை… Read More »தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

  • by Authour

தமிழகத்தில் இவ்வாண்டு அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி… Read More »பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு..

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….

  • by Authour

அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு அறிவித்துள்ளது. அக்.31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால் மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.… Read More »தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு….

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை .. இந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை… Read More »தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89… Read More »கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் வெடி தயாரிப்பாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மொத்த வெடி விற்பனையாளர்கள், தங்கள் தொழிலை சிறு தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு திருமானூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நடைபெற்ற வெடி… Read More »தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

தீபாவளி ….ரயில் முன்பதிவு… 15 நிமிடத்தில் நெல்லை, குருவாயூர் டிக்கெட் காலி

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில் ரயில்களில்… Read More »தீபாவளி ….ரயில் முன்பதிவு… 15 நிமிடத்தில் நெல்லை, குருவாயூர் டிக்கெட் காலி

இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41… Read More »இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் கார்த்திக்(34) இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.  தீபாவளியையொட்டி  நேற்று இவர் அதிக மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென… Read More »தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

தீபாவளி பட்டாசு…. ஒரே நாளில் 364 இடங்களில் தீ விபத்து

தீபாவளி பண்டிகை நேற்று  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியின் முக்கிய அம்சம் பட்டாசு வெடிப்பது தான். அப்படி பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோது ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்பட்டன.  தமிழகம் முழுவதும்  நேற்று மட்டும் ஒரே நாளில் 364… Read More »தீபாவளி பட்டாசு…. ஒரே நாளில் 364 இடங்களில் தீ விபத்து

error: Content is protected !!