புதுகையில், முட்புதர்களை எரித்தவர் தீயில் கருகி பலி
https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி வருவாய் கிராமத்தில் குப்பையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62) என்பவர் தனது தோட்டத்தில் முட்புதர்களைவெட்டி தீ வைத்து கொளுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்… Read More »புதுகையில், முட்புதர்களை எரித்தவர் தீயில் கருகி பலி