Skip to content

தீர்மானம்

தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் திருக்கோயில்கள் வளர்ச்சி கூட்டமைப்பு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தலைவர் வழக்கறிஞர் முருகேசன் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் வழக்கறிஞர் ஜீவகுமார், முன்னாள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மன்னன் உமா சங்கர் ஆகியோர்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

காவிரி நீர் பெற தொடர்ந்து சட்ட நடவடிக்கை….. சட்டமன்றத்தில் முதல்வர் தனித்தீர்மானம்

  • by Authour

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தனித் தீர்மானம் கொண்டு… Read More »காவிரி நீர் பெற தொடர்ந்து சட்ட நடவடிக்கை….. சட்டமன்றத்தில் முதல்வர் தனித்தீர்மானம்

திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

  • by Authour

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி(கி)மாவட்டத்தின் திருவரம்பூர் பகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது. மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி… Read More »திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில். மாவட்ட துணை தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக… Read More »மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க.,… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

தமிழ்நாட்டுக்காக குரல் எழுப்புவோம்… திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை,… Read More »தமிழ்நாட்டுக்காக குரல் எழுப்புவோம்… திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

செப்.15… மதுரையில் மதிமுக மாநாடு…. நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் தலைமை அலுவலகமாக தாயகத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  வைகோ தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம்,… Read More »செப்.15… மதுரையில் மதிமுக மாநாடு…. நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்

அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.  கூட்டம் முடிந்ததும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத… Read More »அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த… Read More »மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

error: Content is protected !!