Skip to content

தீ விபத்து

பிரபல உணவகத்தில் தீ விபத்து

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் கீழ் காலனி என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஒரு பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது.  இன்று அந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தில்… Read More »பிரபல உணவகத்தில் தீ விபத்து

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் திட்டங்குளத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி… Read More »தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய… Read More »திருவண்ணாமலையில் தீ விபத்து

ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில்  திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது.  தீ மளமளவென பரவி ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம்… Read More »ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.… Read More »திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில்… Read More »கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச்… Read More »கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பிள்ளையார் கோயில் பின்புறம் கிற்றுக் கொட்டாயால் வேயப்பட்டு இருந்த தேங்காய் ,வாழைப்பழம் கடை, இலை கடை பலகார கடை என 11 கடைகள் நேற்றைய முன்தினம் இரவு கடைகளுக்கு… Read More »தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

error: Content is protected !!