Skip to content

துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

  • by Authour

 துணை ஜனாதிபதியாக இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் உடல்நிலையை கருதி ராஜினாமா செ்யததாக  கூறப்பட்டிருந்தபோதிலும், பாஜகவுக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து  அவருக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம்

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான கணிகள் தொடங்கி உள்ளது.  தன்கர் ராஜினாமா  செய்ததை  மத்திய அரசு அரசிதழில்(கெசட்) வெளியிட்டது.  எனவே இன்னும் 2… Read More »துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம்

நிதிஷ்குமார், அடுத்த துணை ஜனாதிபதி? தன்கர் ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்த மேலிடம்

  • by Authour

இந்திய  வரலாற்றில் ஒரு துணை ஜனாதிபதி  பதவியை ராஜினாமா செய்திருப்பது இதுவே  முதல்முறை. (இதற்கு முன் விவி கிரி, ஜனாதிபதி ஆவதற்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்)  அதுவும் ராஜினாமாவுக்கு ஜெகதீப் தன்கர்… Read More »நிதிஷ்குமார், அடுத்த துணை ஜனாதிபதி? தன்கர் ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்த மேலிடம்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியாவின்  14-வது குடியரசு துணைத் தலைவராக  இருப்பவர்  ஜெகதீப் தன்கர்.  ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது  5 ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில்  தன்கர் நேற்று … Read More »துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

  • by Authour

உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை… Read More »கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து… Read More »விவசாயிகளின் பிரச்னை….. மத்திய அரசுக்கு, துணை ஜனாதிபதி எச்சரிக்கை

error: Content is protected !!