Skip to content

தூக்கு தண்டனை

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்  கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா  பிரியா. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேவாலயத்தின் உதவியால்  நர்சிங்  படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.  1.1.89ல் இவர் பிறந்தார்.  தற்போது அவருக்கு… Read More »ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

நெல்லை ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரை கடந்த 2016 மார்ச் 11ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ராஜன், அருள்பிலிப் உட்பட 5 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்ய… Read More »நெல்லை ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்

மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…

  • by Authour

2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ் வர்ஷினி பிரியா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில் கனகராஜின் அண்ணன் வினோத் சாதியை குறிப்பிட்டு கனகராஜை வெட்டி கொலை செய்தார். அதனை தடுக்க… Read More »மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…

காதலனை கொன்ற கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை – கேரள கோர்ட் அதிரடி

  • by Authour

கேரள மாநிலம்  பாறசாலையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ், குமரி மாவட்டம் நெய்யூரில்   உள்ள  கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு மற்றொரு… Read More »காதலனை கொன்ற கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை – கேரள கோர்ட் அதிரடி

பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அங்குள்ள ஒரு கிராமத்தில்  கடந்த 2022ம் வரும் ஆகஸ்ட் மாதம்… Read More »பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

error: Content is protected !!