தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ரயில் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 51) இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணி முடித்துவிட்டு வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்