Skip to content

தூத்துக்குடி

குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57), கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் 2 பேருக்கும் மது… Read More »குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாகவும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலமாகவும்… Read More »தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?

கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால்  ஏற்பட்ட மோதலில்  காதலியின் … Read More »கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தூத்துக்குடியில் இன்று தொழில் முதலீட்டாளர்கள்  மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியவதாது: தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க வந்துள்ள முதலீட்டாளர்களை வரவேற்கிறேன்.  தொழில் வளர்ச்சிக்காக  தமிழ்நாட்டில் சிறந்த… Read More »4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு… Read More »17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது… Read More »சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு   முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி… Read More »வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

சாகசத்திற்காக பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை  நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.… Read More »கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

  • by Authour

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட எஸ்.பி.யின்… Read More »தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஅதிமுக முன்னாள்  அமைச்சர்  சண்முகநாதன். இவர்  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி  மாநகராட்சி  அதிமுக கவுன்சிலர்.  ராஜா மீது பல்வேறு   வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த… Read More »ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

error: Content is protected !!