Skip to content

தெருநாய்

சிறுமியை கடித்துக்குதறிய தெருநாய்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நகர் பகுதியில் உள்ள நடைபாதையில் இன்று சிறுமி… Read More »சிறுமியை கடித்துக்குதறிய தெருநாய்

தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பொது இடத்திற்கு அழைத்து வரப்படும் ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பாக… Read More »தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி ஊராட்சி தேரழுந்தூர் பிடாரி அம்மன் கோவில் தெருவில் உறவினர் தமயந்தி என்பவருடன் வசித்து வருபவர் மூதாட்டி வசந்தா (60). இவர் இன்று காலை வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக… Read More »மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

error: Content is protected !!