மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டம் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி தலைமையில் மாற்றத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் 3.… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்